Wednesday, September 3, 2014


நம்மால்முடியும். நமக்கு நடக்கும் துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் நாமே காரணம். இன்றே ஒரு செயல் செய்வோம் .ஒருவரின் கண்ணீரை துடைப்போம். வழியில் உள்ளகல்லை மாற்றுவோம்.